ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட ஶ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் உல்லாசமாக இருப்பதற்காக, புக்கிகள் பெண்களையும் சப்ளை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
புக்கிகளுக்கும், ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
மானன் மற்றும் சந்த் ஆகிய புக்கிகள் ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சந்திலா ஆகிய வீரர்களுக்கு மூன்று முறை பெண்களை சப்ளை செய்துள்ளனர். ஸ்ரீசாந்த் மும்பை ஓட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டபோது கூட அவரது அறையில் பெண் ஒருவர் இருந்துள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு ராஜஸ்தான் ராயல் அணி வீரரான அங்கித் சவாணுக்கு, பெண் எஸ்கார்ட் சேவை அளிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புக்கிகளுக்கும், ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
மானன் மற்றும் சந்த் ஆகிய புக்கிகள் ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சந்திலா ஆகிய வீரர்களுக்கு மூன்று முறை பெண்களை சப்ளை செய்துள்ளனர். ஸ்ரீசாந்த் மும்பை ஓட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டபோது கூட அவரது அறையில் பெண் ஒருவர் இருந்துள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு ராஜஸ்தான் ராயல் அணி வீரரான அங்கித் சவாணுக்கு, பெண் எஸ்கார்ட் சேவை அளிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.