தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு , கடுகு - அரை டீஸ்பூன். சாதம் - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு,
செய்முறை: வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும். பிறகு, கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும் பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும். அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக பொடி செய்யவும். வாணலியில் நெய் விட்டு கடுகு தாளித்து, சாதத்தில் சேர்த்து, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு கலக்கவும்.
இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.
செய்முறை: வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும். பிறகு, கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும் பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும். அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக பொடி செய்யவும். வாணலியில் நெய் விட்டு கடுகு தாளித்து, சாதத்தில் சேர்த்து, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு கலக்கவும்.
இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.