கடந்த வாரம் துவங்கிய சங்கீதமஹா யுத்தத்தின் இரண்டாவது சுற்று வரும் 12.04.2013 வெள்ளி அன்று இரவு 9 மணியளவில் நடைபெற இருக்கிறது ..முதல் சுற்றில் வெற்றி பெற்ற பாடும் நிலா (PAADUM NILA) மற்றும் இசைப்பறவை (ISAI PARAVAI) ஆகியோர் இந்த சுற்றுக்கு மதிப்பெண் வழங்க இருகின்றனர்...
இந்த சுற்றுக்கான தலைப்பானது " இயற்கையை வர்ணிக்கும் பாடல்கள் " அதாவது இயற்கையை சார்ந்தவைகளான கடல் ,மழை , மேகம் , நதி , பூ , தோட்டம் , காடு, அருவி,மண் ,பறவைகள் ....... ஆகிய உங்களுக்கு தெரிந்த ஏதேனும் இயற்கை சார்ந்தவற்றில் ஏதேனும் ஒன்றை வர்ணிக்கும் வகையில் பாடல்கள் அமைய வேண்டும் ..
சென்ற வாரம் வருகை தந்து பாடிய அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் ...தங்களின் ஆதரவை மென்மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கு வழங்கிட வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ..!
நாள் : 12.04.2013 வெள்ளி
நேரம் : இந்திய நேரம் இரவு 9 மணி
இடம் : www.kalakalapputamilchat.com/tamilchat
இந்த சுற்றுக்கான தலைப்பானது " இயற்கையை வர்ணிக்கும் பாடல்கள் " அதாவது இயற்கையை சார்ந்தவைகளான கடல் ,மழை , மேகம் , நதி , பூ , தோட்டம் , காடு, அருவி,மண் ,பறவைகள் ....... ஆகிய உங்களுக்கு தெரிந்த ஏதேனும் இயற்கை சார்ந்தவற்றில் ஏதேனும் ஒன்றை வர்ணிக்கும் வகையில் பாடல்கள் அமைய வேண்டும் ..
சென்ற வாரம் வருகை தந்து பாடிய அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் ...தங்களின் ஆதரவை மென்மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கு வழங்கிட வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ..!
நாள் : 12.04.2013 வெள்ளி
நேரம் : இந்திய நேரம் இரவு 9 மணி
இடம் : www.kalakalapputamilchat.com/tamilchat