குழந்தை பிறந்த 1/2 மணிக்குள் தாய்ப்பாலை தரவும்.
தாயுடன் குழந்தையை மிக நெருக்கமாக வைத்திருக்கவும்.
குழந்தைக்கு தேவையான உஷ்ணத்தை பாதுகாத்தல்.
அறையின் உஷ்ணத்தை குழந்தைக்கு தகுந்தபடி வைத்திருத்தல்.
குழந்தை பிறந்தவுடன் தடுப்பூசி போட ஆரம்பித்தல்.
குழந்தையை வியாதியஸ்தரும், மற்றவர்களும் அடிக்கடி தூக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
குழந்தைக்கு பசி எடுக்கும் போதெல்லாம் தாய்ப்பால் தரவும்.
தாய்ப்பாலை ஒரு பக்கம் முழுவதையும் கொடுக்க வேண்டும்.
பாலூட்டும் தாய்க்கு சத்துள்ள திட, திரவ உணவு அதிகம் தரவும்.
குழந்தை தாயின் மார்பை நன்றாக கவ்வி பால் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தை பால்குடிக்கும் போது தாய் தூங்கக்கூடாது.
தாய்ப்பால் அதிகம் சுரக்க, தாய் பிரசவத்திற்கு முன்பே தாய்ப்பாலைத் தர முடிவு செய்ய வேண்டும்.
ஜீனித் தண்ணீர், குளுக்கோஸ், தேன் முதலியன தரக்கூடாது.
குழந்தைக்குப் புட்டிப்பாலை தவிர்க்கவும்.
அடிக்கடியும், பூரணமாயும் தாய்ப்பால் தருவதால் அதிகம் சுரக்கும்
தாயுடன் குழந்தையை மிக நெருக்கமாக வைத்திருக்கவும்.
குழந்தைக்கு தேவையான உஷ்ணத்தை பாதுகாத்தல்.
அறையின் உஷ்ணத்தை குழந்தைக்கு தகுந்தபடி வைத்திருத்தல்.
குழந்தை பிறந்தவுடன் தடுப்பூசி போட ஆரம்பித்தல்.
குழந்தையை வியாதியஸ்தரும், மற்றவர்களும் அடிக்கடி தூக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
குழந்தைக்கு பசி எடுக்கும் போதெல்லாம் தாய்ப்பால் தரவும்.
தாய்ப்பாலை ஒரு பக்கம் முழுவதையும் கொடுக்க வேண்டும்.
பாலூட்டும் தாய்க்கு சத்துள்ள திட, திரவ உணவு அதிகம் தரவும்.
குழந்தை தாயின் மார்பை நன்றாக கவ்வி பால் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தை பால்குடிக்கும் போது தாய் தூங்கக்கூடாது.
தாய்ப்பால் அதிகம் சுரக்க, தாய் பிரசவத்திற்கு முன்பே தாய்ப்பாலைத் தர முடிவு செய்ய வேண்டும்.
ஜீனித் தண்ணீர், குளுக்கோஸ், தேன் முதலியன தரக்கூடாது.
குழந்தைக்குப் புட்டிப்பாலை தவிர்க்கவும்.
அடிக்கடியும், பூரணமாயும் தாய்ப்பால் தருவதால் அதிகம் சுரக்கும்