சுபாவம்
நற்குணங்களை வளர்ப்பதே கல்வியின் முதல் நோக்கம்
வாழ்வெனும் நதியினிலே உருளும் போது மனித சுபாவம் உருவாகிறது
நல்ல குணம் என்பது ஆண்டவன் பரிசு என்பதை விட
அது நாமடைந்த வெற்றி
அறிவை விட்ட அற்புதமான நற்குணமே வெற்றிக்கு ஆதாரம்
மீட்பதை காப்பாற்றிக் கொள்வதே நற்குணத்திற்கு நல்லது
நற்குணத்தை காப்பாற்றுவது சுலபம் இழந்த பின் மீட்பது இயலாது
நெருக்கடியின் போது உண்மை சுபாவம் வெளிப்படும்
நமது குணமே நமது விதியை நிர்ணயிக்கிறது
நமது உண்மை ஆற்றல் என்பது நமது நற்குணமே
தொடரும் நல்ல பழக்கங்களே நல்ல குணங்களை பிரசவிக்கிறது
சூழல்களை விட குணங்களே மனிதனை உருவாக்குகிறது
நற்குணங்கள் என்பது முறைபடுத்தபட்ட திட்டமிட்ட வெற்றியே
தலைமைப்பண்பென்ற நதி
நற்குணங்களெனும் மலையில் ஊற்றெடுக்கிறது