KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா? கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி

Go down  Message [Page 1 of 1]

lifestar



கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை? இந்த பழமொழிதான் தான் நினைவுக்கு வருகிறது, சில பெற்றோர்களை பார்த்தால். தங்கள் மகன்/மகள் பத்திரமாக, எதிர்பாலினிரன் தாக்கம் இல்லாமல் பருவ வயதினை கடக்க வேண்டும், அதே சமயம் அவர்களிடம் காதலை பற்றியோ, பருவ வயதில் ஏற்படும் உடல், மன நிலை மாற்றங்களை பற்றியோ, காம உணர்ச்சியை பற்றியோ பேசி விட கூடாது.

எங்கள் பக்கத்துக்கு வீட்டில் நடந்து கொண்டு இருந்த காரசாரமான விவாதம் அது. அவர்கள் வீட்டு பையன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறான். அவனது பள்ளி சாதாரண பள்ளிகளை போல் இல்லாமல் படிப்பை போலவே வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி. அன்று அவர்களுடைய வகுப்பாசிரியர் காம உணர்ச்சியை பற்றி சொல்லிக் கொடுததிருக்கின்றார். அது இயற்க்கை என்றும் அதை கெட்டது என்றும், அவ்வகை யோசனைகள் வருவதால் தன்னை கெட்டவன் என்றும் முத்திரை கொடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும், அதை வாழ்க்கையில் ஊறுகாய் போல நடத்த வேண்டுமே தவிர அதையே வாழ்க்கையின் அர்த்தமாக கொள்ளக் கூடாது" என்று விளக்கி உள்ளார்.

வேடிக்கை என்ன என்றால், நம்மால் எடுத்து சொல்ல முடியாத விஷயங்களை யாரேனும் என் குழந்தைக்கு கூச்சம் பார்க்காமல் எடுத்து சொல்லுகின்றார்களே, என்று சந்தோஷப்படாமல் அந்த பெற்றோர்கள் அந்த பையனையும், பள்ளியையும் போட்டு வறுத்து எடுத்து விட்டார்கள். ஒன்றும் தெரியாத எங்கள் பச்சை குழந்தைகளின் மனதை இவர்கள் எப்படி கலைக்கலாமா? இவர்கள் யார் அதை பற்றி பேசுவதற்கு? எங்களிடம் என் முன் அனுமதி பெற வில்லை என 1008 கேள்விகள்.

இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டு இருந்த எனக்கும் 1008 கேள்விகள்.

இந்திய பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் பாலுணர்ச்சியை பற்றி என்ன தன் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்? அதை பற்றி பேசாமலிருந்தால் தங்களுடைய பிள்ளை ரிஷ்ய ஸ்ரிங்கராகவோ அல்லது காந்தி மகாத்மாவாக வளருவார்கள் என்றா? அல்லது அதை பற்றிய ஞானம் ஏதேனும் ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் ஒளியாக தோன்றும் என்றா அல்லது அவனுடைய நண்பர்கள் அனைவரும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வெறும் பாடத்தை மட்டுமே படித்து அதை பற்றி மட்டுமே சதா சர்வ காலமும் பேசிக் கொண்டு இருகின்றனர் என்றா?

நமது சமுதாயம் வெகு வேகமாக மாறி வரும் சமுதாயம். நினைக்கும் பொது சட்டென்று மனதில் தோன்றி மறையும் வார்த்தை "தறி கேட்டு ஓடும் வேகம்." இந்த வேகத்தில் தடம் புரளாமல் இருக்க வேண்டும் என்றால் அதை பழைமை வாதங்களை முன் வைக்கும் நூற்றாண்டுகள் பிந்தைய சிந்தனைகளாலும் முடியாது, அதே சமயத்தில் மனதில் தோன்றிய எண்ணங்களை எல்லாம் செயல் படுத்தும் இன்றைய முற்போக்கும் பலன் இல்லை. கத்தி மீது நடப்பது என்னை பொறுத்த வரை இதனினும் சுலபமே.

அப்போது என்ன தான் வழி? ஞானம், அதிலிருந்து பிறக்கும் விழிப்புணர்வு, இவை மட்டுமே வழிகள். ஞானமா? என்ன பேசுகின்றீர்கள் என்று கேட்கிறீர்களா? மூளையை பற்றிய ஞானம், இளமையில் முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையில், ஆபத்தை அல்வாவை போல் பாவிக்கும் தன்மையுடைய தங்களை பற்றிய கல்வியை, வாழ்க்கை கல்வியை இள வயதினருக்கு முழுமையாக புகட்டா விட்டால், பொன்னான சமயத்தை, சந்தர்ப்பங்களை சோடா நுரையை மாதிரி குப்பென்று பொங்கி அணையும் உணர்சிகளில் வீணடித்து இருப்பார்கள்.

என்னுடைய மாணவர் வாழ்க்கை கல்வி வகுப்புகளில் அதற்காவே அதாவது "பருவ கவர்ச்சி வகுப்பை இதற்காகவே ஒரு முக்கிய அங்கமாக வைத்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு அந்த வகுப்பை நடத்தும் பொது ஒவ்வொரு புதுமையான அனுபவம் என்றாலும் ஒரு சில விஷயங்கள் மாறுவதே இல்லை. "கேர்ள் பிரிஎண்ட்ஸ்" "பாய் பிரெண்ட்ஸ்" என நான் துவங்கும் போது நமட்டு முறுவல்களும் கிண்டல் சிரிப்புகளும் அடாவடி பேச்சுக்களுமாக இருக்கும் பிள்ளைகள், வகுப்பின் பாதியில் அந்த போக்கை விடுத்து கண்களில் கூர்மையுடன் கவனிக்க துவங்கும் நேரம் அலாதியானது. பின் திரும்பவும் மெதுவாக சிரிப்புகள் துவங்கும். வகுப்பின் முடிவில் பெரும்பாலும் சிரிப்பு சத்தம் அதிகமாகவே இருக்கும், ஆனால் இந்த சிரிப்பில் ஒரு வித்தியாசம், இம்முறை வரும் சிரிப்பு, தன்னையே பார்த்து சிரித்து கொள்ளும் சிரிப்பு.

தன்னைப் பற்றியும், நான் செய்யும் விஷங்களை ஏன் செய்கிறேன் என்ற புரிதல்கள் இல்லாமல் வாழ்க்கையை கழிப்பது பரிதாபம். நாம் தான் அப்படி வளர்ந்தோம் என்றால் நம் பிள்ளைகளுக்கும் அதே விதியை ஏற்படுத்தலாமா? பாலுணர்வை மாத்திரமே அல்ல, மொத்த வாழ்க்கையும் தான் சொல்லுகிறேன்.

ஆமாம், சொல்லிக் கொடுத்தால் மட்டும் என்ன தப்பே செய்யாமல் இருந்து விடப் போகிறார்களா என்று நொந்து கொள்ளுவோர்களுக்கு ஒரு வார்த்தை. இருக்கலாம், இல்லாமல் போகலாம், அனால் விழிப்புணர்ச்சியில் இருந்து வரும் வாழ்க்கையில், கிழே விழுந்தாலும் எழுந்திருப்பது சுலபம் அல்லவா? என்ன சொல்லுகீர்கள்?

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum