KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன் EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

காவிரி மேற்பார்வை குழு, தமிழகத்திற்கு பாதகமானது: பெ.மணியரசன்

Go down  Message [Page 1 of 1]

Geetha_Latha

Geetha_Latha
Admin

தஞ்சாவூர்: காவிரி மேற்பார்வை குழு அமைக்க வேண்டுமென உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கக்கூடியது என்றும் கர்நாடகத்திற்கு சாதகமானது என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தலைவருமான பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விகடன். காம்-க்கு அவர் அளித்த பேட்டியில், "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதர், குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள உத்தரவு, காவிரி பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக, வளர்க்கும் வகையில் உள்ளது. 2013, மே 10ஆம் தேதி நடந்த விசாரணையின் போது கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமன், தன்னுடைய ஆலோசனை அடங்கிய குறிப்பு தாள் ஒன்றை நீதிபதிகளிடம் வழங்கினார். அதில் இருந்த ஆலோசனையை பாராட்டி, அப்படியே ஏற்றுக்கொண்டு, காவிரி மேற்பார்வைக் குழு அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

1998ஆம் ஆண்டு முதல் 18.2.2013 வரை காவிரி கண்காணிப்பு குழு என்ற பெயரில் ஒரு அமைப்பு செயல்பட்டது. அந்த குழுவானது, கர்நாடகாவிடமிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்திற்கு பெற்று தரவில்லை. கர்நாடகாவை ஒருமுறை கூட கண்டித்ததும் இல்லை. அந்த குழுவில் இடம் பெற்றிருந்தது போலவே, இந்த குழுவிலும் இந்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் தலைவராகவும், தமிழகம், கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.


இக்குழுவால் தமிழகத்திற்கு எந்த பலனும் ஏற்படாது. உடனடியாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான், காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும். தமிழகத்திற்கு உரிய நீரை உடனே பெற முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தமிழக முதல்வர், இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து, பிரதமருக்கு அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் காவிரி உரிமை எழுச்சி பேரணி நடத்த வேண்டும். காவிரி வழக்கிற்காக, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் குழுவில், ஆக்கப்பூர்வமான சில மாற்றங்களை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும். கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமனுக்கு இணையான திறமையும் செல்வாக்கும் படைத்த வழக்கறிஞர்களை, தமிழக அரசு நியமிக்க வேண்டும்" என மணியரசன் கூறினார்.

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum