kadal teaser - kadal tamil movie promo
மணிரத்னத்தின் கடல், கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும் ராதா மகள் துளசி நடிக்கும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம்
இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படைப்பாகிய கடல் படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கான காரணங்கள் புதிய நாயகன் நாயகியான கெளதம் மற்றும் துளசி, இசை ஏ.ஆர்.ரஹ்மான், இயக்கம் மணிரத்னம் ஆகியவை அதோடு கூடுதல் எதிர்பார்ப்பு அக்க்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நீண்டநாளைக்கு பின் தலைகாட்டும் அரவிந்த்சாமி.
இப்படத்தின் பாடல்கள் வழக்கம் போல் பெரிய வெற்றை அடைந்துள்ளது, அதே போல் இப்படத்தின் முன்னோட்டமும் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.
தற்போது ஒரே ஒரு பாடல் தவிர, 'கடல்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. படப்பிடிப்பு முடிவடைந்த உடன் படக்குழுவினர் அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து இருக்கிறார் மணிரத்னம்.
கடல்' நாயகி துளசி தனது டிவிட்டர் இணையத்தில் " ஹோ.. கடல் ஷூட்டிங் முடிந்துவிட்டது.. நான் இவ்வளவு சந்தோஷமாகவும் இவ்வளவு சோகமாகவும் இருந்ததே இல்லை.! " என்று தெரிவித்து இருக்கிறார்.
பாக்கி இருக்கும் ஒரு பாடலை மணிரத்னத்திற்கு பிடித்த இடமான ஆலப்புழாவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்.MTV Unplugged நிகழ்ச்சியில் வெளியான 'நெஞ்சுக்குள்ளே..' பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடல் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது. படத்தின் விளம்பரத்திற்காக ஒவ்வொரு நடிகர்களின் படங்களை போஸ்டர்களாக வெளியிட்டுக் கொண்டுள்ளது தயாரிப்பு தரப்பு.
நாயகன் கௌதம், நாயகி துளசி ஆகியோரைத் தொடர்ந்து நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் அரிதாரம் பூசியுள்ள அரவிந்த்சாமியின் படத்தை வெளியிட்டார்கள். சமீபத்தில் தொப்பையுடன் தலையில் முடி இல்லாமல் “இது அரவிந்த்சாமி இல்லை” என்ற ரீதியில் இருந்த அரவிந்தசாமி மீண்டும் பாம்பே படத்தின் கதாநாயகன் போல காட்சி அளித்திருந்தார். இதைக் கண்ட அவரது தீவிர ரசிக ரசிகைகளுக்கு இன்ப அதிர்ச்சி. அதனால் அரவிந்த்சமியின் ட்விட்டர்ல ஒரே பாராட்டு மழை.
அறிமுகப் படுத்தியது மட்டும் இல்லாமல், முன்னணி நடிகனாக்கிய மணிரத்னம் மீண்டும் தற்பொழுது அனைவரும் மறந்து விட்ட நிலையில் ஒரு சந்தர்ப்பம் வழங்கி உள்ளதை நினைத்து கண் கலங்கி நிக்கிறார் அரவிந்த்சாமி.
ஆரம்பகாலத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இசைவெளியீட்டு விழா என்று நடத்தி வெளியிடுவார்கள்.ஆனால் அண்மைக்காலத்தில் சிங்கிள் ட்ராக்ஸாக வெளியிட்டு ஆல்பத்துக்கான எதிர்பார்ப்பை கூட்டி முற்றுமுழுதான பாடல்களை வெளியிடுவது என்று ஒரு சம்பிரதாயம் தமிழ் சினிமா இசையில் தோன்றியுள்ளது.அதை மிக அழகாகவும் வெற்றிகரமாகவும் ரஹ்மான்&மணிரத்னம் கூட்டணியினர் செய்து காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர்.இது ஒரு திரைப்படத்துக்கான ஒரு மறைமுக விளம்பரமாக இருப்பினும் இசைரசிகர்களுக்கு இவை கொண்டாட்டம் என்றே சொல்லாம். “நெஞ்சுக்குள்ளே” பாடல் ஆரம்பத்தில் வந்தது பின்னர் “ஏலே கீச்சான்” இப்போது பாடல்கள் அனைத்தும் வெளிவந்துவிட்டன.ஆனால் ஒவ்வொரு பாடல் வரும் போதும் கடல் திரைப்படம் மீதான எதிர்பார்ப்ப்பு உச்சத்துக்கு சென்றுவிட்டது. மணிரத்னம் கடல் படத்துக்கான விளம்பரத்தை ஆஸ்கார் நாயகன் மூலம் அழகாக ஆரம்பித்துள்ளார்.ஒட்டு மொத்தமாக 7 பாடல்கள். வைரமுத்து,கார்க்கி தலா 3 பாடல்களும் ஈழத்தை சேர்ந்த தினேஷ் தனது ராப் பாடலையும் எழுதியுள்ளனர்.
இந்த ஆல்பத்தில் ரஹ்மான் அனேகமாக புதிய பாடகர்களையே பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்.ஹரிணீ,விஜய் ஜேசுதாஸ்,சின்மயி,ஹரிசரண் போன்றோரை தவிர மற்றய பாடகர்கள் அனைவரும் அனேகருக்கு பரிச்சயமில்லாத ரஹ்மானின் கண்ணில் தட்டுப்பட்ட திறமைசாலிகள்.
நெய்தல்’ நிலமான கடலை மையமாக வைத்து ஒன்றன் பின் ஒன்றாக திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.
சமீபத்தில்தான் சீனு ராமசாமி இயக்கத்தில் கடல் சார்ந்த ‘நீர்ப்பறவை’ படம் வெளியானது.
மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘கடல்’ படமும் கடல் சார்ந்த படம்தான் என்பதை சொல்லத் தேவையில்லை.
‘கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் – ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து பணியாற்றப் போவதாக ஒரு தகவல் கடந்த சில நாட்களாக மீடியா வட்டாரங்களில் பரவி வந்தது. ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க வரும் படமாக இது அமையும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், மணிரத்னம் தற்போது கடல் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் பிஸியாக இருப்பதாகவும், இந்த படத்தின் வெளியீட்டிற்குப் பிறகே அவர் அடுத்த படத்தைப் பற்றி சிந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
ராவணன் படத்திற்குப் பிறகு மணிரத்னம் மிகவும் பார்த்து பார்த்து ‘கடல்’ படத்தை உருவாக்கி வருவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிரத்னத்தின் கடல், கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும் ராதா மகள் துளசி நடிக்கும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம்
இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படைப்பாகிய கடல் படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கான காரணங்கள் புதிய நாயகன் நாயகியான கெளதம் மற்றும் துளசி, இசை ஏ.ஆர்.ரஹ்மான், இயக்கம் மணிரத்னம் ஆகியவை அதோடு கூடுதல் எதிர்பார்ப்பு அக்க்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நீண்டநாளைக்கு பின் தலைகாட்டும் அரவிந்த்சாமி.
இப்படத்தின் பாடல்கள் வழக்கம் போல் பெரிய வெற்றை அடைந்துள்ளது, அதே போல் இப்படத்தின் முன்னோட்டமும் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.
தற்போது ஒரே ஒரு பாடல் தவிர, 'கடல்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. படப்பிடிப்பு முடிவடைந்த உடன் படக்குழுவினர் அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து இருக்கிறார் மணிரத்னம்.
கடல்' நாயகி துளசி தனது டிவிட்டர் இணையத்தில் " ஹோ.. கடல் ஷூட்டிங் முடிந்துவிட்டது.. நான் இவ்வளவு சந்தோஷமாகவும் இவ்வளவு சோகமாகவும் இருந்ததே இல்லை.! " என்று தெரிவித்து இருக்கிறார்.
பாக்கி இருக்கும் ஒரு பாடலை மணிரத்னத்திற்கு பிடித்த இடமான ஆலப்புழாவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்.MTV Unplugged நிகழ்ச்சியில் வெளியான 'நெஞ்சுக்குள்ளே..' பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடல் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது. படத்தின் விளம்பரத்திற்காக ஒவ்வொரு நடிகர்களின் படங்களை போஸ்டர்களாக வெளியிட்டுக் கொண்டுள்ளது தயாரிப்பு தரப்பு.
நாயகன் கௌதம், நாயகி துளசி ஆகியோரைத் தொடர்ந்து நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் அரிதாரம் பூசியுள்ள அரவிந்த்சாமியின் படத்தை வெளியிட்டார்கள். சமீபத்தில் தொப்பையுடன் தலையில் முடி இல்லாமல் “இது அரவிந்த்சாமி இல்லை” என்ற ரீதியில் இருந்த அரவிந்தசாமி மீண்டும் பாம்பே படத்தின் கதாநாயகன் போல காட்சி அளித்திருந்தார். இதைக் கண்ட அவரது தீவிர ரசிக ரசிகைகளுக்கு இன்ப அதிர்ச்சி. அதனால் அரவிந்த்சமியின் ட்விட்டர்ல ஒரே பாராட்டு மழை.
அறிமுகப் படுத்தியது மட்டும் இல்லாமல், முன்னணி நடிகனாக்கிய மணிரத்னம் மீண்டும் தற்பொழுது அனைவரும் மறந்து விட்ட நிலையில் ஒரு சந்தர்ப்பம் வழங்கி உள்ளதை நினைத்து கண் கலங்கி நிக்கிறார் அரவிந்த்சாமி.
ஆரம்பகாலத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இசைவெளியீட்டு விழா என்று நடத்தி வெளியிடுவார்கள்.ஆனால் அண்மைக்காலத்தில் சிங்கிள் ட்ராக்ஸாக வெளியிட்டு ஆல்பத்துக்கான எதிர்பார்ப்பை கூட்டி முற்றுமுழுதான பாடல்களை வெளியிடுவது என்று ஒரு சம்பிரதாயம் தமிழ் சினிமா இசையில் தோன்றியுள்ளது.அதை மிக அழகாகவும் வெற்றிகரமாகவும் ரஹ்மான்&மணிரத்னம் கூட்டணியினர் செய்து காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர்.இது ஒரு திரைப்படத்துக்கான ஒரு மறைமுக விளம்பரமாக இருப்பினும் இசைரசிகர்களுக்கு இவை கொண்டாட்டம் என்றே சொல்லாம். “நெஞ்சுக்குள்ளே” பாடல் ஆரம்பத்தில் வந்தது பின்னர் “ஏலே கீச்சான்” இப்போது பாடல்கள் அனைத்தும் வெளிவந்துவிட்டன.ஆனால் ஒவ்வொரு பாடல் வரும் போதும் கடல் திரைப்படம் மீதான எதிர்பார்ப்ப்பு உச்சத்துக்கு சென்றுவிட்டது. மணிரத்னம் கடல் படத்துக்கான விளம்பரத்தை ஆஸ்கார் நாயகன் மூலம் அழகாக ஆரம்பித்துள்ளார்.ஒட்டு மொத்தமாக 7 பாடல்கள். வைரமுத்து,கார்க்கி தலா 3 பாடல்களும் ஈழத்தை சேர்ந்த தினேஷ் தனது ராப் பாடலையும் எழுதியுள்ளனர்.
இந்த ஆல்பத்தில் ரஹ்மான் அனேகமாக புதிய பாடகர்களையே பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்.ஹரிணீ,விஜய் ஜேசுதாஸ்,சின்மயி,ஹரிசரண் போன்றோரை தவிர மற்றய பாடகர்கள் அனைவரும் அனேகருக்கு பரிச்சயமில்லாத ரஹ்மானின் கண்ணில் தட்டுப்பட்ட திறமைசாலிகள்.
நெய்தல்’ நிலமான கடலை மையமாக வைத்து ஒன்றன் பின் ஒன்றாக திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.
சமீபத்தில்தான் சீனு ராமசாமி இயக்கத்தில் கடல் சார்ந்த ‘நீர்ப்பறவை’ படம் வெளியானது.
மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘கடல்’ படமும் கடல் சார்ந்த படம்தான் என்பதை சொல்லத் தேவையில்லை.
‘கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் – ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து பணியாற்றப் போவதாக ஒரு தகவல் கடந்த சில நாட்களாக மீடியா வட்டாரங்களில் பரவி வந்தது. ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க வரும் படமாக இது அமையும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், மணிரத்னம் தற்போது கடல் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் பிஸியாக இருப்பதாகவும், இந்த படத்தின் வெளியீட்டிற்குப் பிறகே அவர் அடுத்த படத்தைப் பற்றி சிந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
ராவணன் படத்திற்குப் பிறகு மணிரத்னம் மிகவும் பார்த்து பார்த்து ‘கடல்’ படத்தை உருவாக்கி வருவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.