தேவையானவை: பொடித்த வெல்லம் - ஒரு சிறிய கப் வாழைத்தண்டு - ஒரு துண்டு, புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், மோர் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி நார் எடுக்கவும். தண்ணீரில் சிறிது மோர் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை சிறிது நேரம் போட்டு வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, நறுக்கிய வாழைத் தண்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து இதனுடன் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து, வெல்லம் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: வாழைத்தண்டு, பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கும். வாழைத்தண்டில் ஜூஸ் தயாரித்து அருந்தலாம்.
செய்முறை: வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி நார் எடுக்கவும். தண்ணீரில் சிறிது மோர் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை சிறிது நேரம் போட்டு வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, நறுக்கிய வாழைத் தண்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து இதனுடன் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து, வெல்லம் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: வாழைத்தண்டு, பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கும். வாழைத்தண்டில் ஜூஸ் தயாரித்து அருந்தலாம்.