தேவையானவை: பூண்டு - 5 பல், கறிவேப்பிலை - ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - ஒரு கப், தக்காளி - ஒன்று, தனியா பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை வறுத்து அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து... பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு சுருள வதக்கவும். பிறகு, புளியைக் கரைத்து விட்டு... அரைத்த கறிவேப்பிலை விழுது, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இறக்கும்போது தனியா தூளை சேர்க்கவும்.
இது குழந்தை பெற்றெடுத்திருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை வறுத்து அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து... பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு சுருள வதக்கவும். பிறகு, புளியைக் கரைத்து விட்டு... அரைத்த கறிவேப்பிலை விழுது, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இறக்கும்போது தனியா தூளை சேர்க்கவும்.
இது குழந்தை பெற்றெடுத்திருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.