1. மேடி இப்போதே அவரின் வாழ்க்கையை நினைத்து கவலையில் இருக்கிறார்.என்ன ஆச்சு அவர்க்கு.அவரின் குருவிடம் தான் கேக்கணும் போல.
2. காஞ்சனா மிக விரைவில் அரட்டை அறையை விட்டு போக போறாராம்.அடடா என்ன ஆச்சு.அவரிடம் கேட்டால் ஒரே ஒப்பாரி வைக்கும் பொம்மை படத்தை போடுகிறார்
3. தினம் ஒரு குரல் தான் கேட்டு இருக்கிறோம். ஆனால் முகநூளில் ஒரு நாளைக்கு முப்பது படங்கள் அதோடு சேர்ந்து வாசகங்கள் போடுகிறார் நம்ம இதயதிருடன்.பாவம் முகநூலை கண்டு பிடித்தவர்.ரொம்ப நொந்து போயி இருபார்.
4. அன்பு அம்மாக்கு இருமல் அதிகம் ஆச்சாம்.நம் கலகலப்பு அரட்டை மருத்துவர் சந்தியா அக்கா சாக்லேட் சாப்பிட சொல்லி வலியுறுத்தினார்.சந்தியா அக்கா எப்ப போலி மருத்துவர் ஆனாங்க
5. கவி சோலை அன்று நம்ம கலகலப்பின் காதல் மன்னன் தங்கம் பிரிவு என்ற தலைப்பில் கவிதை கொடுத்து எல்லாரையும் அசர வைத்து விட்டார்.(எங்கே சுட்ட இந்த கவிதையை தங்கம்
6. மஹீசாவின் ஒரு டைரியின் கதையை கூடிய விரைவில் வரும் என்று அரட்டை அறையின் ஆணிவேர் பச்சை தமிழன் கூறி உள்ளார்.பார்க்கலாம் இந்த முறை டைரியின் நாயகன் அல்லது நாயகி யார் என்று.
7. வீரா அண்ணாக்கு வேலைகள் அதிகம் ஆச்சு அதனால் கலகலப்பில் மட்டை பந்து விளையாட்டுக்கு நீதிபதி தேவை.சம்பளம் எல்லாம் கேட்டால் உங்கள கம்பலமா ஆக்கிடுவோம்.
8. கே.டி.சிகு அடுத்த புது வரவு இன்னும் சில மாதங்களில் அடிச்சு கேட்டாலும் சொல்லமாட்டேன் என்னவென்று.ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் வெளிய வரும்.இந்த புது வரவு ஒரு பொக்கிஷம்
9. நூறு டாலரை வெல்ல போகும் அந்த பாடகர் மட்டும் பாடகி யார்.காத்திருங்கள் வரும் 28 திகதி தெரிந்து விடும்.யார் அந்த அசத்தலான பாடகர் என்று..
10. அன்பர் தினத்தன்று இளன் பச்சை வர்ணத்தில் இருந்தான்.ஏன் கேட்டால் அவர்க்கு காதலி இல்லையாம்.காதலி இருந்தால் சிவப்பு வர்ணத்தில் இருபராம்.இளனுக்கு காதலி கிடைக்குதோ இல்லையோ அவர் பண்ணுகிற குசும்பு தாங்கல.
11. மட்டை பந்து விளையாடினால் தங்கம் பெண்கள் அணியில் தான் இருப்பாராம் இல்லையேல் விளையாட மாட்டாராம்.இதை கேட்ட அமைகிற அரசனக்கு நரம்புகள் வெடிச்சு போச்சாம்.பாவம் அவரு.
12. தேவாவின் ம் ம் மை பாப்பா என்று தான் கூப்பிடுவாராம்.இதை கேட்ட காஞ்சு மற்றும் அருணேஷ் அடுத்த நிமிடமே மயக்கம் போட்டாங்களாம்.யாரு அவுங்க.
13. பச்சை தமிழன் வவ்வால் பையனாம்.கூறுகிறார் சீஸ்கேக்.
14. அரட்டை அறையில் தூங்கும் பச்சை தமிழன் சோறு -சோறு என்று ஒலிவாங்கியில் சொன்னால் போதும் எவ்வளவு தூக்கம் இருந்தாலும் சரி எழுந்து வந்துவிடுவான்.பச்சை நல்லா வருவே நீ
15. முகநூலை கடந்த ஆறு நாட்களாய் மூடிவிட்டாராம்.என்ன ஆச்சு பச்சை.(நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்)
2. காஞ்சனா மிக விரைவில் அரட்டை அறையை விட்டு போக போறாராம்.அடடா என்ன ஆச்சு.அவரிடம் கேட்டால் ஒரே ஒப்பாரி வைக்கும் பொம்மை படத்தை போடுகிறார்
3. தினம் ஒரு குரல் தான் கேட்டு இருக்கிறோம். ஆனால் முகநூளில் ஒரு நாளைக்கு முப்பது படங்கள் அதோடு சேர்ந்து வாசகங்கள் போடுகிறார் நம்ம இதயதிருடன்.பாவம் முகநூலை கண்டு பிடித்தவர்.ரொம்ப நொந்து போயி இருபார்.
4. அன்பு அம்மாக்கு இருமல் அதிகம் ஆச்சாம்.நம் கலகலப்பு அரட்டை மருத்துவர் சந்தியா அக்கா சாக்லேட் சாப்பிட சொல்லி வலியுறுத்தினார்.சந்தியா அக்கா எப்ப போலி மருத்துவர் ஆனாங்க
5. கவி சோலை அன்று நம்ம கலகலப்பின் காதல் மன்னன் தங்கம் பிரிவு என்ற தலைப்பில் கவிதை கொடுத்து எல்லாரையும் அசர வைத்து விட்டார்.(எங்கே சுட்ட இந்த கவிதையை தங்கம்
6. மஹீசாவின் ஒரு டைரியின் கதையை கூடிய விரைவில் வரும் என்று அரட்டை அறையின் ஆணிவேர் பச்சை தமிழன் கூறி உள்ளார்.பார்க்கலாம் இந்த முறை டைரியின் நாயகன் அல்லது நாயகி யார் என்று.
7. வீரா அண்ணாக்கு வேலைகள் அதிகம் ஆச்சு அதனால் கலகலப்பில் மட்டை பந்து விளையாட்டுக்கு நீதிபதி தேவை.சம்பளம் எல்லாம் கேட்டால் உங்கள கம்பலமா ஆக்கிடுவோம்.
8. கே.டி.சிகு அடுத்த புது வரவு இன்னும் சில மாதங்களில் அடிச்சு கேட்டாலும் சொல்லமாட்டேன் என்னவென்று.ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் வெளிய வரும்.இந்த புது வரவு ஒரு பொக்கிஷம்
9. நூறு டாலரை வெல்ல போகும் அந்த பாடகர் மட்டும் பாடகி யார்.காத்திருங்கள் வரும் 28 திகதி தெரிந்து விடும்.யார் அந்த அசத்தலான பாடகர் என்று..
10. அன்பர் தினத்தன்று இளன் பச்சை வர்ணத்தில் இருந்தான்.ஏன் கேட்டால் அவர்க்கு காதலி இல்லையாம்.காதலி இருந்தால் சிவப்பு வர்ணத்தில் இருபராம்.இளனுக்கு காதலி கிடைக்குதோ இல்லையோ அவர் பண்ணுகிற குசும்பு தாங்கல.
11. மட்டை பந்து விளையாடினால் தங்கம் பெண்கள் அணியில் தான் இருப்பாராம் இல்லையேல் விளையாட மாட்டாராம்.இதை கேட்ட அமைகிற அரசனக்கு நரம்புகள் வெடிச்சு போச்சாம்.பாவம் அவரு.
12. தேவாவின் ம் ம் மை பாப்பா என்று தான் கூப்பிடுவாராம்.இதை கேட்ட காஞ்சு மற்றும் அருணேஷ் அடுத்த நிமிடமே மயக்கம் போட்டாங்களாம்.யாரு அவுங்க.
13. பச்சை தமிழன் வவ்வால் பையனாம்.கூறுகிறார் சீஸ்கேக்.
14. அரட்டை அறையில் தூங்கும் பச்சை தமிழன் சோறு -சோறு என்று ஒலிவாங்கியில் சொன்னால் போதும் எவ்வளவு தூக்கம் இருந்தாலும் சரி எழுந்து வந்துவிடுவான்.பச்சை நல்லா வருவே நீ
15. முகநூலை கடந்த ஆறு நாட்களாய் மூடிவிட்டாராம்.என்ன ஆச்சு பச்சை.(நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்)