KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.

Join the forum, it's quick and easy

KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyTue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyTue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyTue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyThu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyThu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyThu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyThu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyTue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyTue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyTue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyTue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptyTue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptySat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptySat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப் EmptySat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப்

Go down  Message [Page 1 of 1]

Geetha_Latha

Geetha_Latha
Admin

சீனாவில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட ஒருவர் கூகுள் மேப் உதவியால் மீண்டும் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் ஒரு சிறிய நகரை சேர்ந்த லுவோ கேங் என்பவர், 5 வயது சிறுவனாக இருந்தபோது கடத்தப்பட்டு, அங்கிருந்து 1,500 கி.மீ. தொலைவில் உள்ள ஃபுஜியான் மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்பட்டார்.

கே.ஜி. வகுப்பில் படித்துவந்தபோது, பள்ளி செல்லும்போது தனது மகன் காணாமல்போய்விட்டதை அறிந்த பெற்றோர் பல இடங்களில், பல மாதங்களாக தீவிரமாக தேடியும் பயனில்லாமல்போகவே, சோகத்துடன் தேடுதல் முயற்சியை கைவிட்டுவிட்டு, பெண் குழந்தை ஒன்றை சுவீகாரம் எடுத்து வளர்த்தனர்.

இதனிடையே தன்னை தத்தெடுத்து வளர்த்த பெற்றோர் தன் மீது அன்பையும், பாசத்தையும் பொழிந்தபோதிலும், தன்னை பெற்றெடுத்த பெற்றோரை கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேட்கையும், ஆசையும் லுவோவுக்கு இருந்துகொண்டே இருந்தது.

" ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன்னர் நான் என்னுடைய சிறிய வயதில் என்னுடைய பழைய வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப்பார்த்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். எனவே எனது பழைய வீடு மறக்காமல் இருந்தது.

அதே சமயம் எனது வீடு இருந்த கிராமத்தில் இரண்டு பாலங்கள் இருந்தது என்பதுமட்டுமே எனது நினைவில் இருந்தது" என்று கூறும் லுவோ, காணாமல் போகும் குழந்தைகள் தங்களது வீட்டை கண்டுபிடிக்க உதவும் சீன இணைய தளம் ஒன்றின் மூலமாக தனது வீட்டை கண்டுபிடிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய இணையதளத்தை லுவா தொடர்புகொண்ட பின்னர், அந்த தளத்தை சேர்ந்த ஒருவர் லுவாவை தொடர்புகொண்டு, சிச்சுவான் மாகாணத்தின் குவான்கன் நகரில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெற்றோர் தனது மகனை தொலைத்துவிட்டார்கள் என்ற தகவலை அனுப்பி உள்ளார்.


இதனையடுத்து லுவோ, இணையதளத்தில் இடம்பெற்றுள்ள சிச்சுவான் மாகாண படங்களை பார்த்தபோது அவை பரிச்சயமானதாக தோன்றியிருக்கிறது. உடனே தனது சந்தேகத்தை உறுதி செய்துகொள்ள, அவர் கூகுள் இணையதளத்தின் சேட்டிலைட் மேப்பை பார்த்துள்ளார். குறிப்பிட்ட ஒரு இடத்தை அவர் ஜூம் செய்து பார்த்தபோது சிறிய வயதில் நினைவிருந்த குறிப்பிட்ட அந்த 2 பாலங்களும் இருப்பதை அறிந்துகொண்டார்.

உடனே மகிழ்ச்சியில் துள்ளி குதித்த லுவா, " இதுதான்...இதேதான்...இங்குதான் எனது வீடு உள்ளது" எனக் கூறி ஆனந்த கூத்தாடினார்.

அப்புறமென்ன... தனது கிராமத்திற்கு சென்று பெற்றோரை பார்த்து குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்தார்.காணாமல்போன தங்களது மகன் மீண்டும் வந்ததை கண்டு மகிழ்ச்சியில் திகைத்த அவரது பெற்றோர், கண்ணீர் மல்க அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதுகுறித்து லுவாவின் தாயார் செய்தியாளர்களிடம் கூறுகையில்," ஒவ்வொரு முறையும் எனது மகனை பற்றி நினைக்கும்போதெல்லாம் அவன் பசியோடு, கிழிந்த ஆடைகளோடு சுற்றிக்கொண்டு திரிவானே... என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் கடவுள் எனது மகனை அப்படியெல்லாம் துன்புற வைக்காமல் என்னிடம் சேர்த்துவிட்டார்" என தெரிவித்தார்.

இதனிடையே லுவாவை தத்தெடுத்த தம்பதியர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து காவல்துறையினர் எதுவும் தெரிவிக்கவில்லை.

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum