அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்சா ஒரு முறை கிரிகெட் பற்றி இப்படி கூறினார்: '11 முட்டாள்கள் விளையாடுகின்றனர் . 11,000 முட்டாள்கள் அதை பார்க்கின்றனர்'. இதற்க்கு மேல் என்ன வேண்டும். முதலில் விளையாட்டு என்பது ஆரோகியமான உடல் நலத்திற்கும், நட்புறவுக்கும் மட்டுமே இருந்தது.
20 -20 என்கின்ற ஒரு முறையை உருவாக்கி , வெளி நாட்டில் இருந்து, வீரர்களை ஏலத்திற்கு எடுத்து, பின்பு நடன பெண்களை இறக்குமதி செய்து, அவளுகளை ஆட விட்டு , அதை நம் மக்கள் , கைகொட்டி ரசிக்க செய்ததை , "சூதாட்டம்" இல்லமால் வேறு என்ன என்று கூற முடியும் ?.
விளையாட்டை விளையாட்டாக பார்த்தால்தான், எல்லா விளையாட்டுகளும் உயர்வு பெரும். ஏலம் நடத்தி வீரர்களை எடுக்க இது என்ன சாரயகடையா ?. முதலில் IPL போட்டிகளை ஒழியுங்கள்.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் நேரத்தை வீணடிக்கும் விளையாட்டு என்று புறந்த்தள்ளிய விளையாட்டை நாமும் புறந்த்தள்ளி முன்னேற வேண்டும்!
20 -20 என்கின்ற ஒரு முறையை உருவாக்கி , வெளி நாட்டில் இருந்து, வீரர்களை ஏலத்திற்கு எடுத்து, பின்பு நடன பெண்களை இறக்குமதி செய்து, அவளுகளை ஆட விட்டு , அதை நம் மக்கள் , கைகொட்டி ரசிக்க செய்ததை , "சூதாட்டம்" இல்லமால் வேறு என்ன என்று கூற முடியும் ?.
விளையாட்டை விளையாட்டாக பார்த்தால்தான், எல்லா விளையாட்டுகளும் உயர்வு பெரும். ஏலம் நடத்தி வீரர்களை எடுக்க இது என்ன சாரயகடையா ?. முதலில் IPL போட்டிகளை ஒழியுங்கள்.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் நேரத்தை வீணடிக்கும் விளையாட்டு என்று புறந்த்தள்ளிய விளையாட்டை நாமும் புறந்த்தள்ளி முன்னேற வேண்டும்!