ஜூலை 14 நம் நண்பர் சாபு அவர்களுக்கு கல்யாணமாம் வாழ்துகள் தெரிவித்து கொள்கிறது கலகலப்பு குழுமம்.மொய் கொண்டு போகனுமாம் யாராவது பூக்கூடை கொண்டு போனால்.18 ஜில்லா தாண்டியும் உங்கள வெட்டாம விட மாட்டாராம்.பார்த்து நண்பர்களே.
தூங்கி கொண்டு இருக்கும் இதய திருடன்கு யாரவது அவர்க்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆங்கிலத்தில் பேசினால்
அன்றைய நாள் அவர்களுக்கு செவ்வாய் தோஷமாம்.அந்த அளவுக்கு பய புள்ளைக்கு கோவம் வருமாம்.
அஜய் இப்ப எல்லாம் காதல் மயக்கமாம்.ஒரே காதல் பாடல்கள் தான் பாடுகிறார்.கேட்டால் piggy piggy என்று சொல்கிறார்.கூடிய சீக்கிரம் அவர்க்கு வேப்பிலை தான் அடிக்கணும் போல.
தனக்கு candy crush விளையாட்டில் வாழ்க்கை கொடுக்குமாறு கேட்கிறார் நான் தந்தூரி.தன்டூரிக்கு வாழ்க்கை கொடுக்க தயாராம் ஆனால் முக நூலில் உள்ள விளையாட்டுக்கு வாழ்க்கை கொடுக்க யாரும் இல்லையாம்.சோகத்தில் தந்தூரி.
தன் பாட்டில் என்ன குற்றம் என்று கேட்கிறார் அஜய்.தத்துவம் தான் இருக்கு என்று சொல்கிறார்.ஆனால் நீதிபதி சொல்கிறார் இல்லை காதல் தான் இருக்குனு. நீதிபதி நம்ம வீரா அண்ணாதான்.
தாமஸ் பாடலில் சுருதி இல்லையாம்.வீரா அண்ணா சொன்னார் சுருதி இல்லைனா என்ன ஒரு கல்யாணி அல்லது பைரவி இருந்தால் போதும் நீ பாடலாம் என்று.இப்பவும் மீண்டும் வெட்டு வீரா அண்ணாக்கு தான்.
தேவா அவன் மச்சியை பார்த்தால் எல்லை இல்லா மகிழ்ச்சி ஆகிறாராம்.ஒரே குஜால் தான் அவர்க்கு.
தனக்கு தான் கே.டி.சியின் தியான பீடத்தில் முதல் இடம் என்று ஆவேச படுகிறார் மேடி
கருவாயன் இனிமேல் பாவாடை கருவாயன் என்று அழைக்க படுகிறார்.கோவம் வேண்டாம் கருவாயன்..
கும்கி மிதித்து அபுசெர் படுகாயம்.எங்க மிதி அபுசெர்.
SUGI
தூங்கி கொண்டு இருக்கும் இதய திருடன்கு யாரவது அவர்க்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆங்கிலத்தில் பேசினால்
அன்றைய நாள் அவர்களுக்கு செவ்வாய் தோஷமாம்.அந்த அளவுக்கு பய புள்ளைக்கு கோவம் வருமாம்.
அஜய் இப்ப எல்லாம் காதல் மயக்கமாம்.ஒரே காதல் பாடல்கள் தான் பாடுகிறார்.கேட்டால் piggy piggy என்று சொல்கிறார்.கூடிய சீக்கிரம் அவர்க்கு வேப்பிலை தான் அடிக்கணும் போல.
தனக்கு candy crush விளையாட்டில் வாழ்க்கை கொடுக்குமாறு கேட்கிறார் நான் தந்தூரி.தன்டூரிக்கு வாழ்க்கை கொடுக்க தயாராம் ஆனால் முக நூலில் உள்ள விளையாட்டுக்கு வாழ்க்கை கொடுக்க யாரும் இல்லையாம்.சோகத்தில் தந்தூரி.
தன் பாட்டில் என்ன குற்றம் என்று கேட்கிறார் அஜய்.தத்துவம் தான் இருக்கு என்று சொல்கிறார்.ஆனால் நீதிபதி சொல்கிறார் இல்லை காதல் தான் இருக்குனு. நீதிபதி நம்ம வீரா அண்ணாதான்.
தாமஸ் பாடலில் சுருதி இல்லையாம்.வீரா அண்ணா சொன்னார் சுருதி இல்லைனா என்ன ஒரு கல்யாணி அல்லது பைரவி இருந்தால் போதும் நீ பாடலாம் என்று.இப்பவும் மீண்டும் வெட்டு வீரா அண்ணாக்கு தான்.
தேவா அவன் மச்சியை பார்த்தால் எல்லை இல்லா மகிழ்ச்சி ஆகிறாராம்.ஒரே குஜால் தான் அவர்க்கு.
தனக்கு தான் கே.டி.சியின் தியான பீடத்தில் முதல் இடம் என்று ஆவேச படுகிறார் மேடி
கருவாயன் இனிமேல் பாவாடை கருவாயன் என்று அழைக்க படுகிறார்.கோவம் வேண்டாம் கருவாயன்..
கும்கி மிதித்து அபுசெர் படுகாயம்.எங்க மிதி அபுசெர்.
SUGI