நமது கலகலப்பு அரட்டை அறையில் இன்றுமுதல் (11.03.2013 திங்கள்) 'உங்களில் யார் இந்த வார சகலகலா வல்லவன்' என்னும் புத்தம் புதிய நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது ..இந்த நிகழ்ச்சியில் திங்கள் முதல் சனி வரை நடக்கும் அனைத்து 6 விதமான போட்டிகளிலும் கலந்துகொண்டு, வாரத்தின் முடிவில் அனைத்து நிகழ்சிகளிலும் கலந்து அதிக புள்ளிகளை பெறும் முதல் இருவருக்கு அந்த வாரத்திற்கான சகலகலா வல்லவன் என்ற பட்டமும் , நமது கலகலப்பு குழுமத்தின் சார்பில் முத்திரை பதிக்கப்பட்ட ஒரு சான்றிதழும் வழங்கப்படும் . மேலும் அடுத்தவார வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் வரை கலகலப்பு அரட்டை விளம்பரபலகையில் அவர்களது பெயரும் பொறிக்கப்படும் என கலகலப்பு குழுமத்தின் சார்பாக தெரிவித்து கொள்கின்றோம் ..
நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் : KARUVAYAN, ANBUSELVI, GREENTHAMIZHAN
நாள் : திங்கள் முதல் சனி வரை
நேரம் : இந்திய நேரம் இரவு 7.30 மணியளவில்
இடம் : www.kalakalapputamilchat.com/tamilchat
குறிப்பு : மேற்கண்ட இந்த நிகழ்ச்சியால் வழக்கமாக நமது அரட்டையரையில் நடக்கும் மற்ற நிகழ்சிகளுக்கு எந்தவித தடையும் ஏற்படாது , அவை வழக்கம் போல் குறிப்பிட்ட நேரங்களில் நடைபெறும்.